Our Feeds


Monday, May 1, 2023

News Editor

கோப்பாயில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம்  கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தும் நிலையமொன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

  மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »