Our Feeds


Monday, May 15, 2023

ShortTalk

ஜனாதிபதி ரனில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு



சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நாட்டில் பதிவான அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் இழைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »