Our Feeds


Sunday, October 15, 2023

News Editor

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன


 மழையுடனான காலநிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்த்தேக்கப் பொறுப்பு பொறியாளர் என்.கே.எல்.எஸ்.கே. டயஸ் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »