Our Feeds


Monday, October 9, 2023

ShortNews Admin

5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.



ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும் 5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »