Our Feeds


Sunday, October 15, 2023

ShortNews Admin

இருப்பிடங்களை விட்டு வெளியேறிய காஸா மக்களின் அவல நிலை!



இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தென் காஸா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன மக்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாத நிலையில் விறகுகளைப் பயன்படுத்தி தமக்காக உணவுகளை சமைக்கும் காட்சியை அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »