இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தென் காஸா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன மக்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாத நிலையில் விறகுகளைப் பயன்படுத்தி தமக்காக உணவுகளை சமைக்கும் காட்சியை அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ளது.