Our Feeds


Thursday, December 21, 2023

News Editor

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது


 தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, நாட்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக்  சுட்டெண்ணின்படி அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1 சதவீதமாக இருந்தது.

அதேசமயம், அக்டோபர் மாதத்தில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2023 அக்டோபரில் உணவு அல்லாத பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »