Our Feeds


Wednesday, January 17, 2024

News Editor

15 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

 

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் வரை ஒரு இலட்சத்து ஆயிரத்து முன்னூற்று அறுபத்தி இரண்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 2545 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »