Our Feeds


Monday, January 15, 2024

News Editor

ஜனாதிபதி ரணிலிடமிருந்து காஸா பகுதிக்கு பாடசாலை


 இலங்கையின் பங்களிப்புடன் காஸா பகுதியில் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த பாடசாலை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »