Our Feeds


Monday, January 15, 2024

News Editor

பரீட்சை வினாத்தாள் வெளியாகிய சர்ச்சையில் மற்றுமொருவர் கைது


 க.பொ.த உயர்தர 2023 விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ மகா வித்தியாலய பரீட்சை நிலைய பொறுப்பாளரின் உதவியாளர் (38) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஏற்கனவே இது தொடர்பில் ஒருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »