Our Feeds


Thursday, February 29, 2024

SHAHNI RAMEES

நட்டஈடு கோரி கெஹலிய உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்...

 


குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைதுசெய்ததைச் சவாலுக்கு உட்படுத்தி,  10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.





குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைதுசெய்ததைச் சவாலுக்கு உட்படுத்தி,  10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »