Our Feeds


Sunday, March 17, 2024

News Editor

இந்திய மீனவர்கள் 19 பேர் கைது


 யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையே  கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட  மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »