Our Feeds


Friday, March 22, 2024

SHAHNI RAMEES

கெஹெலியவின் பிணை மனுவை ஆராய திகதி குறிப்பு

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை கூடி பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »