Our Feeds


Sunday, March 24, 2024

SHAHNI RAMEES

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்ரி

 




உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »