Our Feeds


Thursday, March 7, 2024

News Editor

முத்திரையில் உங்கள் புகைப்படத்தை அச்சிட வாய்ப்பு


 உங்கள் புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது இலங்கை தபால் திணைக்களத்தினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பழமையான தனியார் வர்த்தக வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று (06) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே தபால் மா அதிபர் ருவன் சத்குமார இதனைத் தெரிவித்தார்.

“உங்கள் படத்துடன் ஒரு முத்திரையை அச்சிடலாம். இதற்காக ரூ. 2,000 இனை 20 முத்திரைகள் கொண்ட தாள் ஒன்று கொடுக்கப்படும். உங்கள் பிறந்தநாள், உங்கள் நண்பரின் பிறந்தநாள், உங்கள் மகளின் மகன் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை அவர்கள் இருவரின் படத்துடன் கூடிய முத்திரையுடன் அனுப்பலாம். இது பொதுவாக தபால் முத்திரையாக பயன்படுத்தப்படலாம்.,”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »