Our Feeds


Tuesday, March 5, 2024

ShortNews Admin

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் - நடந்தது என்ன?



தெற்கு ஈரானில் இன்று (05) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி காலை 4.20 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு ஈரானில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »