Our Feeds


Thursday, March 7, 2024

ShortNews Admin

BREAKING: கனடாவில் இலங்கையர்கள் 06 பேர் சுட்டுக்கொலை




கனடாவின் ஒட்டாவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் என ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி பிபிசி, பலியானவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று தெரிவிக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »