Our Feeds


Wednesday, April 24, 2024

ShortNews Admin

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான காதி நீதிமன்ற நீதிபதிக்கு 6ம் திகதி வரை விளக்கமறியல்.



புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 5,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »