Our Feeds


Wednesday, April 3, 2024

News Editor

லொறி – வேன் விபத்தில் 7 பேர் படுகாயம்


 இரத்தினபுரி பட்டுல்பான பகுதியில் லொறி ஒன்றும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 வேனில் வந்த இரண்டு சிறு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                                                              

 பிரதேசவாசிகளின் தலையீட்டில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் லொறியின் சாரதி இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »