Our Feeds


Wednesday, April 17, 2024

News Editor

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள் இரத்து!


 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை (17) மாலை 6 25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »