Our Feeds


Tuesday, April 2, 2024

ShortNews

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய நியமனம்..!


 புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »