Our Feeds


Thursday, April 18, 2024

ShortNews Admin

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை - பாதிரியார் சிறில் காமினிக்கு மீண்டும் CID அழைப்பு



பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


உயிர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடங்களை விசாரிப்பதற்காக அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு அறிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »