இதன்படி, இந்த வருடத்தில் அதிக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான பார்வையாளர்கள் தெஹிவளை விலங்கியல் பூக்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதன் செயற்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்