Our Feeds


Friday, May 31, 2024

ShortNews Admin

மிதிகம ருவான் இலங்கைக்கு

 

பாதாள உலக தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை அழைத்து வந்துள்ளது.

அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஹரக் கட்டா அல்லது நந்துன் சிந்தகவை விடுவிக்க திட்டமிட்டவர் ருவான் என்றும் மிதிகம ருவன் சந்தேகிக்கப்படுகிறார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டை தொடர்பாக துபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »