Our Feeds


Thursday, May 30, 2024

Zameera

"Remal " சூறாவளி தாக்கம் இன்று முதல் குறைவடையும்




 'றீமால்' சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 10 ஆயிரத்து 483 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »