Our Feeds


Thursday, May 9, 2024

Zameera

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல்



பிரிவேன் சாதாரண தரப் பரீட்சை 2023 (2024) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 03.05.2024 மாலை 4 மணி முதல் 17.05.2024 நள்ளிரவு 12 மணி வரை www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »