Our Feeds


Saturday, May 25, 2024

ShortNews Admin

இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து !

நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் சரிவு காரணமாக கொழும்பு - பதுளை மற்றும் பதுளை - கொழும்பு கோட்டை ஆகிய இரு இரவு அஞ்சல் ரயில்களையும், இரு இரவு நேர சிறப்பு ரயில்களையும் இன்று (25) ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.


குறிப்பாக நாவலப்பிட்டியில் இருந்து பதுளை வரையான உதர ரயில் பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் ரயில் ரத்துசெய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »