Our Feeds


Tuesday, September 3, 2024

Admin

விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து கடனும் தள்ளுபடி!


விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »