Our Feeds


Thursday, February 27, 2025

Sri Lanka

ஜனவரியில் மட்டும் 43 யானைகள் உயிரிழப்பு!



இவ்வாண்டு ஜனவரி மாதம் மனித - யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்தோடு, இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி  தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு யானை மற்றும் மனித உயிரிழப்புக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 10 இலட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »