Our Feeds


Wednesday, February 5, 2025

Zameera

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்


 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »