Our Feeds


Wednesday, April 9, 2025

Sri Lanka

பிள்ளையானை 72 மணி நேரம் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதி மன்றம் அனுமதி.



ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி.


இந்த கடத்தல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாமென அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »