ஈரானின் மிகப்பெரும் துறைமுகமான பந்தர் அப்பாஸ் துறைமுக நகரின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு இதுவரை 561 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மரண எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்க - ஈரானிய அணு ஆயுத பேச்சுவார்த்தைகள் தற்போது ஓமானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன். இந்தத் தாக்குதலுக்கும் தமது ராணுவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென இஸ்ரேல் அறிவிப்பு.