மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த STF குழுவினர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ShortNews.lk