இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
கொழும்பு-40%,
களுத்துறை- 45%,
மாத்தறை- 45,
வவுனியா- 49%,
மன்னார்- 54%,
பதுளை- 48%,
இரத்தினபுரி- 50%,
கேகாலை- 45%,
திகாமடுல்ல- 48%,
புத்தளம்- 40%,
பொலன்னறுவை-40%,
அநுராதபுரம்- 45%