Our Feeds


Tuesday, May 6, 2025

Zameera

பெரும்பாலான மாவட்டங்களில் 40% வாக்குப்பதிவு


 இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொழும்பு-40%,

களுத்துறை- 45%,

மாத்தறை- 45,

வவுனியா- 49%,

மன்னார்- 54%,

பதுளை- 48%,

இரத்தினபுரி- 50%,

கேகாலை- 45%,

திகாமடுல்ல- 48%,

புத்தளம்- 40%,

பொலன்னறுவை-40%,

அநுராதபுரம்- 45%

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »