Our Feeds


Saturday, May 10, 2025

Zameera

பாகிஸ்தான் வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை

தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. 

வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »