Our Feeds


Sunday, May 18, 2025

ShortNews

யாழ் .பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்....

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் இடம்பெற்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின் போது ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள, ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பு.கஜிந்தன்)



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »