Our Feeds


Wednesday, June 11, 2025

SHAHNI RAMEES

ஒரு மணிநேரம் வாக்குமூலம்! CIDயில் இருந்து வௌியேறினார் ரணில்!

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (11) முன்னிலையாகியுள்ளார்.

இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரணில் விக்கிரமசிங்க  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.


இந்த முறைப்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »