சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது, சுற்றுலா வருகைகளை அதிகரித்து, வருவாய் பெருக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலையும் விரைவில் வெளியிட உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Friday, July 25, 2025
இலவச விசா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
