Our Feeds


Wednesday, August 20, 2025

Sri Lanka

தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம் - தபால் மற்றும் பொதிகள் விமான நிலையத்தில் குவிவு!



தபால் தொழிற்சங்கங்கள் வேலை வேலைநிறுத்தத்தினால் பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஏராளமான தபால் மற்றும் பொதிகள்  இன்று புதன்கிழமை (20) மதியம் 12.00 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சரக்கு கிராமத்தில் குவிந்தன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »