Our Feeds


Tuesday, August 19, 2025

Zameera

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பு


 இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »