கைவிலங்கில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்....
செய்தியாளர்களை , புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்களது கடமைகளை செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் ரணில் கோரிக்கை.
ரணில் கைது செய்யப்படுவார் என்று முன்கூட்டிய அறிவிப்பு, நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக கோட்டை நீதவான், மன்றில் அதிருப்தி வெளியீடு .
தனது பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறும் நீதவான் கோரிக்கை.
Siva Ramasamy யின் FAcebook பதிவு
