Our Feeds


Saturday, October 11, 2025

Zameera

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக வெளியான அறிவிப்பு


 

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க இலங்கை மின்சார வாரியம் முன்மொழிந்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.


மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதயகுமார கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »