Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் மண்சரிவு ; 21 பேர் மாயம்!


 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வரக்காபொல - துல்ஹிரிய,  மொன்ரோவியா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது 

இந்த மண்சரிவினால்; சுமார் 21 பேர் காணாமல் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »