Our Feeds


Wednesday, December 3, 2025

Zameera

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பெய்யப் போகும் பருவப் பெயர்ச்சி மழை தொடர்பில் யாரும் பீதியடைய தேவையில்லை


 நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »