Our Feeds


Tuesday, March 31, 2026

SHAHNI RAMEES

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி”

 


முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்ச,

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” (Searching for the Mastermind Behind the Easter Attack) என்ற புதிய நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »