நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு அத்தியாவசிய அல்லது இதர பொருட்களுக்கும் இறக்குமதித் தடைகள் விதிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk