Our Feeds


Wednesday, June 10, 2026

SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்ய வேண்டாம்! - பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரிட் மனு தாக்கல்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தகுந்த காரணம் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.



இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »