Our Feeds


Monday, June 8, 2026

Admin

சலேவுக்கு ஆதரவான போராட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டது - பொலிஸார்!


கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று(08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுத்த போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை அகற்றிய பொலிஸார், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »