Our Feeds


Thursday, October 3, 2019

www.shortnews.lk

கோட்டாவின் இரட்டை குடியுரிமை வழக்கின் தீர்ப்பு நாளை காலை 09.30 க்கு

 

கோட்டாவின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு நாளை காலை 09.30 மணிக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »