Our Feeds


Friday, March 13, 2020

www.shortnews.lk

இலங்கையில் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நாடு முழுவதும் 64 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

 


இலங்கையில் இதுவரை 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 64 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பின் கீழ்  வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

64 பேரில் இருவர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »