Our Feeds


Friday, March 13, 2020

www.shortnews.lk

கொரோனா முன்னெச்சரிக்கை - அரச பல்கலைக் கழகங்கள் அனைத்தும் இரண்டு வாரங்கள் விடுமுறை

 


இலங்கையின் அனைத்து அரச பல்கலைக் கழகங்களும் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழு அறுவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »